விழி கொண்டு செதுக்கும் பேசவும் தெரிந்த சிலைகளின் கபடம் ஒரு காவியம் படம் முழுக்க காடு அதில் அசையாத ஒரு மான் அதன் சிரசில் ஒரு வண்டு முறுக்கானது நாண்தான் அதன் பலன் என்றும் வில் தான் மனம் கூட அந்த வில் தான் உன் முறைப்பென்றும் என் பலன் தானே அடியே அதில் கொஞ்சம் ரணம் பூசு வானம் என்றும் ஜன்னல் காற்று https://www.amazon.in/dp/B07JL4FDWV
Comments
Post a Comment