முதலுதவியில் கிடைத்த
மூன்று
நச்சு குப்பிகள் எமக்கானது
மட்டுமல்ல...
எம் சமூகத்தின் சகிக்க முடியாத இன்னல்கள்
ஆயுத போரை நியாயப்படுத்தின...
முன்னே தெரிந்த ஒரே வழியும்
என் இடம் சேராது என தெரிந்தும்
பயணத்தை தொடர்ந்தோம்...
சில சதிகளும் சூழ்ச்சிகளும் எமது
சமூகத்திற்கு எதிராக போர் தொடுத்தன...
வழியிலே விடை பெறுகிறேன் வீழ்வேனென்று
நினைத்தாயோ ...
Comments
Post a Comment