எனை போற்றி எனை வாழ்த்தி
அனுப்பி வைத்தாள் கண்ணம்மா
வழக்காடும் உரிமையெல்லாம்
எனக்காக எடுத்து கொண்டாள் கண்ணம்மா
பண்டிகையில் பரிமாறி பட்டினி
இருந்தால் கண்ணம்மா
தலை குனியாமல் எனை நிமிர
வைத்தாள் கண்ணம்மா
தடுமாறும் வேளையெல்லாம் என்
கலக்கத்தை கண்டு கொண்டாள் கண்ணம்மா
நிறை மாதம் முதல் இன்று வரை
எனை சுமந்து கொண்டாள் கண்ணம்மா
உனை இன்றி என் வாழ்நாளை
நான் நகர்த்துவது இயல்பில்லை
இது போல ஒரு சாகசத்தை
நான் காண போவதுமில்லை
Comments
Post a Comment