எம் பெருமை
எம் தேசம்
வேளாண்மை விவசாயம்
நீரும் வேண்டும் சோறும் வேண்டும்
களிந்திருக்க சில நேரம் வேண்டும்
அனைத்தறியும் சமூகமே பின் எப்படி
விளைச்சலை மறந்தாய்
பட்டுடுத்தி படையலிட்டு பல
காலம் வாழ்ந்து வந்தாய்
திடீரென்று சில நாளில்
கலாச்சார அழிவென்றாய்
புரிந்துகொள்ளேன் என் மனங்களே
வீடு இருக்கும் தைரியத்தால்
வில்லாக வலைந்துவிட்டால்
நாளை உன்னை காடு வரை
சுமந்து செல்ல
ஒரு சனமும் இருக்காதே
உன் வாழ்க்கை உன் கையில்
Comments
Post a Comment