Skip to main content

சுய தம்பட்டம்

இதோ என்னுடைய சுய தம்பட்டம்

தேனென்று சொன்னாலே இனிக்குமென்பேன்

எதுகையு மோனையு மருளிய தென்பேன்

சொலவடையு மிலக்கியமு மியன்ற தென்பேன்

பொதுமறையு மிந்த பிரபந்தமு மிண்டிய தென்பேன்

அறமென்பேன் வீரமென்பேன்

அனைத்துயிரு மோதும என்பேன்

கடந்து உள் செல் என்பேன் கடவுளெ
ன்பேன்

உயிரெ ன்பேன் மெய்யென்பேன் உயிர்மெய்யெ ன்பேன்

பாரதிக்கு தெரிந்த தென்பேன் அவ்வைக்கு அறிந்ததெ ன்பேன்

வள்ளுவன் வடித்ததெ ன்பேன்

விளக்கென்பேன் எண்ணையென்பேன்
விளக்கெண்ணையென்பேன்

மலரென்பேன் மலரும லரும்
மாலையென்பேன்

நான் சுவைத்தது இவ்வளவே யென்பேன்

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்