பிம்பங்களில் புன்னகைத்தேன்
சில நேரம் செவி மடுத்தென்
பறவைகளின் மொழியறிந்தேன்
காகிதத்தில் மையிட்டேன்
கடலளவு வர்ணித்தேன்
கவிதைதானடி நீ எனக்கு
காற்சிலம்பு நான் உனக்கு
நித்திரையில் கனவு கண்டேன்
கனவினிலே நிலவு கண்டேன்
நெஞ்சினிலே வேள்வியொன்றை
எண்ணையூற்றி வளர்த்திருந்தேன்
Comments
Post a Comment