கேள்வி குறி வார்த்தைகளில் ஜாலமில்லை , எண்ணுவதால் வந்த பயன் , வாழ்க்கை எனும் வாக்கியத்தில் சில கோடிட்ட இடங்களை நிரப்பி விட்டாய் கடைசி வார்த்தை கேள்வி குறி ஆனதடி நிஜம் காலமில்லை கனவுமில்லை நினைவுகளை நான் இழக்க , இன்னொரு பார்வை போதுமடி சிலை எல்லோரா குகையில்லை ஆலமரம்தான் அதன் இருப்பிடமாய் சிற்பியில்லை கற்களுமில்லை , திடீரென உருவெடுத்தேன், சிலையாக ஒரு சிற்பத்தை கண்டவுடன்