Skip to main content

Posts

Showing posts from February, 2017

நெஞ்சிருக்கும் வரை

கேள்வி குறி வார்த்தைகளில் ஜாலமில்லை , எண்ணுவதால் வந்த பயன் , வாழ்க்கை எனும் வாக்கியத்தில் சில கோடிட்ட இடங்களை நிரப்பி விட்டாய் கடைசி வார்த்தை கேள்வி குறி ஆனதடி நிஜம் காலமில்லை கனவுமில்லை நினைவுகளை நான் இழக்க , இன்னொரு பார்வை போதுமடி சிலை எல்லோரா குகையில்லை ஆலமரம்தான் அதன் இருப்பிடமாய் சிற்பியில்லை கற்களுமில்லை , திடீரென உருவெடுத்தேன், சிலையாக ஒரு சிற்பத்தை கண்டவுடன்

தொகுப்பு

கூண்டு கிளி _____________ ஆவல் கொண்டேன் பறப்பதற்க்கு நீ விரிக்கும் சிறகை கண்டு பயிற்ச்சியில் சேரப்போனேன் பறவைகளோ பிரம்மிப்பில் அசரீரி _______ சொல்லவுமில்லை கேட்கவுமில்லை , முகமுமில்லை முகவரியுமில்லை , மலருமில்லை மாலையுமில்லை , நிஜமடி நீ எனக்கு . நீண்ட இடைவெளி என் மனதுக்கு போங்கி _________ எதற்க்கும் அஞ்சாய் எந்த கேளிக்கும் செவி கேளாய் எந்த தோல்விக்கும் துவளாய் உன்னால் முடியாது என்று ஏதுமில்லை உனக்கு வேண்டியதை செய் , ஒன்றையாவது முழுமையாக வாழ்க்கை என்ற சந்தர்ப்பத்தை புரிந்து கொள்வாய் இதுவும் கடந்து போகும் அனைத்தும் மறந்து போகும் லட்ச்சியத்தை மறந்து விடாய் கசப்பு மிட்டாய் _______________

என்னருமை பாரதி

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் தீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ