கேள்வி குறி
வார்த்தைகளில் ஜாலமில்லை ,
எண்ணுவதால் வந்த பயன் ,
வாழ்க்கை எனும் வாக்கியத்தில்
சில கோடிட்ட இடங்களை நிரப்பி விட்டாய்
கடைசி வார்த்தை கேள்வி குறி ஆனதடி
எண்ணுவதால் வந்த பயன் ,
வாழ்க்கை எனும் வாக்கியத்தில்
சில கோடிட்ட இடங்களை நிரப்பி விட்டாய்
கடைசி வார்த்தை கேள்வி குறி ஆனதடி
நிஜம்
காலமில்லை கனவுமில்லை
நினைவுகளை நான் இழக்க ,
இன்னொரு பார்வை போதுமடி
நினைவுகளை நான் இழக்க ,
இன்னொரு பார்வை போதுமடி
சிலை
எல்லோரா குகையில்லை
ஆலமரம்தான் அதன் இருப்பிடமாய்
சிற்பியில்லை கற்களுமில்லை ,
திடீரென உருவெடுத்தேன்,
சிலையாக ஒரு சிற்பத்தை கண்டவுடன்
ஆலமரம்தான் அதன் இருப்பிடமாய்
சிற்பியில்லை கற்களுமில்லை ,
திடீரென உருவெடுத்தேன்,
சிலையாக ஒரு சிற்பத்தை கண்டவுடன்
Comments
Post a Comment