கூண்டு கிளி
_____________
ஆவல் கொண்டேன் பறப்பதற்க்கு
நீ விரிக்கும் சிறகை கண்டு
பயிற்ச்சியில் சேரப்போனேன்
பறவைகளோ பிரம்மிப்பில்
அசரீரி
_______
சொல்லவுமில்லை கேட்கவுமில்லை ,
முகமுமில்லை முகவரியுமில்லை ,
மலருமில்லை மாலையுமில்லை ,
நிஜமடி நீ எனக்கு .
நீண்ட இடைவெளி என் மனதுக்கு
போங்கி
_________
எதற்க்கும் அஞ்சாய்
எந்த கேளிக்கும் செவி கேளாய்
எந்த தோல்விக்கும் துவளாய்
உன்னால் முடியாது என்று ஏதுமில்லை
உனக்கு வேண்டியதை செய் , ஒன்றையாவது முழுமையாக
வாழ்க்கை என்ற சந்தர்ப்பத்தை புரிந்து கொள்வாய்
இதுவும் கடந்து போகும்
அனைத்தும் மறந்து போகும்
லட்ச்சியத்தை மறந்து விடாய்
கசப்பு மிட்டாய்
_______________
Comments
Post a Comment