Skip to main content

Posts

Showing posts from April, 2017

வாழையடி வண்ணமீன்கள்

அத்தனையும் பொய்த்ததுதான் அலை கடலும் வறண்டு விடும் இனி மாறும் நிலை மாறும் காட்சிகளில் கதை மாறும் சிறு வண்டு சிறகடிக்கும் பறவைகளும் களைத்து ஒதுங்கும் நிழல் போல ஒன்று உண்டு காவியங்கள் உருவாகும் அன்றறிவாய் ஆறறிவு ஜீய்விகளே இயற்க்கை அன்னையின் சமாதியிலே இன்னொரு உலகம் தேடினாலும் உனக்கு இல்லை சுக வாழ்வு விழித்து கொள் என் இனமே