கலயம் கொதித்திருந்தால்
நெருப்பு அணைந்திருக்கும்...
கொஞ்சம் கருணை இருந்திருந்தால்
காலன் ஒதுங்கியிருக்கும்
நிலவில் நின்றென்ன பயன்
நீளக்கடல் அளந்தென்ன பயன்
யாகம் வளர்த்தென்ன பயன்
மாளிகையில் மந்தாரமென்ன பயன்
பூனைக்கு சுட்டதினால் மாந்தர்க்கு
ஒவ்வாதோ
கற்களை கரைத்தென்ன பயன்
வீணாக்கி களைந்தென்ன பயன்
மனிதம் காத்து மறவாய் தமிழா ...
Comments
Post a Comment