கடைத்தெருவில் கைப்பிடித்து மாலையிலே நடந்து சென்றேன் என் தந்தையுடன் ...
வீட்டிலே கொதித்து விட்ட கலயத்தை அவர் பாய்ச்சலில் தெரிந்து கொண்டேன் ...
கடையை வந்து சேர்ந்த உடன் கேட்டு விட்டேன் எனக்கு பிடித்த பஞ்சு மிட்டாயை ...
கடைக்காரனுக்கு பல காலம் கடன் பாக்கி ...
ஒருபாடு எனக்காக வாங்கி தந்தார் ... கடைசியாக கணக்கு பார்த்து காசு கேட்டார் கடைக்காரன் ...
அவர் பதில் சொல்ல தயங்கி நின்று வாய் திறப்பதற்க்குள் ...
பஞ்சு மிட்டாய் கசந்ததுவே
Comments
Post a Comment