சிற்பியை வடிக்கும் சிலைகளை
காணும் வரம் போதும் நாளும்
கலைகளை யானும் கற்றதில்லை
என்றும் ரசனைகள் தானோ யான்
கற்ற பாடம்
நெஞ்சம் கொண்டு கீரும் கத்தி
ஒன்றும் வேண்டாம் உந்தன்
ஒரு விழி போதும் அதன் மயக்கமும்
தீரும்
வெண்ணிலவை காணும் கண்ணங்கள்
யாவும் அதன் வெட்கத்தை தேடும்
வழி தடுமாறும்
Comments
Post a Comment