கதை எழுதலாம் என நானும் கொஞ்சம் எண்ணி அகல் விளக்கொன்றை அருகில் ஏற்றி அதன் விளம்பர ஒளியில் கொஞ்சம் வெள்ளை காகிதம் கொண்டு பிரதிபலிப்பு செய்ய என் கண்களும் அன்று கலவரம் செய்ய கலியுகம் எல்லாம் ஒன்றாய் கூட வனம் வரும் செயல் வயல் வரை மடை மனதினுள் மலர் கொடியெல்லாம் அவள் என நீண்டு கொண்டே போனதாய் தெளிய கற்பனைகளை கடல் உப்பெனும் அளவு சமைத்து பார்த்தேன்
நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
Comments
Post a Comment