இருளில் மறைவாய்
இதழில் மடிவாய்
இமைக்கா தருணம்
இயல்பாய் ஒரு மழையாய்
கடவுள் தொழுகை
கனவாய் ஒரு கவிதை
மெழுகின் வரம்தான்
மேனி வதனம்
கணுக்கள் தோறும்
கடத்தி சென்று பூக்கள்
உவகை கொள்வது ஏனோ
மயக்கம் என்ன
தயக்கம் என்ன
காலை என்றும் விடிந்து விடும்
இறப்பும் வரும் பிறப்பும் வரும்
கணக்கை கான கடல்
கண்ணீர் போதும்
மனம் கூட ஒப்புவிப்பாய்
மகள்களை என்றும் வீரம்
கொண்டதாய் எண்ணி வைப்பாய்
Comments
Post a Comment