உன் நிழலோடு
ஒரு நாள் ஆள் மாறாட்டம்
செய்யலாம் என்று
ஒரு ஒப்பந்தம்
அதற்க்கு மாறாய்
என் கனவுகளுக்குள் நிஜத்தை
என் கல்லறை வரை
அனுமதித்தேன்
கவிதைகளிலும் ததும்பி
நிற்க இப்போது நினைவுகளை
தப்பி நடக்கிறேன்
மூச்சு காற்றுக்குள்
புதைந்து விட்ட
என்னை தேடி
உன்னுடன் பயணத்தை
தொடர்கிறேன்
கை கோர்த்து
கதை பேசி
ஒரு வசந்த காலம்
Comments
Post a Comment