அவளின் பார்வை
பல வாறுபோர் செய்ய
பெரும் பாடு
புரிந்துகொள்ள
அன்னமில்லை என்னோடு
கொஞ்சம் ஏங்கி
தவித்தேன் நெஞ்சோடு
களவு போனதெல்லாம்
இரவோடு
கனவுகளில் ஒரு
கொள்ளை நிறம்
கசக்கிய கண்களோடு
சில புன்னகை பற்று
என்னவளே என்னை
ஆட்கொண்டாய் இன்றோடு
சில நேரம் கிடைக்கும்
சிற்பி சிலையின் கலை
யாவும் எந்தன் கண்களோடு
Comments
Post a Comment