நிழலை காட்டி
நிறம் சொல்லகூறும் பொல்லாத
கண்களின்-சிவந்த காரீயம்
மனம் கொண்ட
பூதம் மலர் கொள்ள
ஏங்கி வனம் கொள்ளும்
முன்பு வழி கேட்டு
நிற்க
திசை எங்கும்
வெள்ளம் அதன்
கரை எங்கும் கள்ளம்
அதில் படகென்ன செய்யும்
மழை வரும் வரை
கொஞ்சம் செல்லும்
மனம் தான் அது
கொஞ்சம் மறவாதது
Comments
Post a Comment