அவள் முற்றம்
நான் முற்றும் ஒரு கவலை கொண்ட
மான்
ஒரு வேளை ஒரு மாலை
பிற்பாடு பலமான
பூங்காற்று
வரமுண்டோ இல்லை
வழக்குண்டோ பிரிந்து
உட் கொள்ள அன்னமில்லை
என்னோடு
அதுகாதம் அளவோடு
உலாவி சேர்த்து வைப்போம்
நினைவுகளை
கனவுகளின் நிழலோடு
ஒரு கோட்டையின்
அஸ்திவாரம்
Comments
Post a Comment