வேள்வி யெல்லாம் புகை
நடன மாட - மயிலே
மழை மேகத்திற்கு மட்டும்
அள்ளித் தந்தாய் - குயிலே
பால் வெளி மணலும்
கரையும் ஆயிரம் பொழியும் - சாரல்
கண்டுமே காணவில்லை தானது
மண்ணில் துுங்கியதி ல்லை - விதைகள்
மனமும் சில நேரம் அப்படித்தானே
வேள்வி யெல்லாம் புகை
நடன மாட - மயிலே
மழை மேகத்திற்கு மட்டும்
அள்ளித் தந்தாய் - குயிலே
பால் வெளி மணலும்
கரையும் ஆயிரம் பொழியும் - சாரல்
கண்டுமே காணவில்லை தானது
மண்ணில் துுங்கியதி ல்லை - விதைகள்
மனமும் சில நேரம் அப்படித்தானே
Comments
Post a Comment