கங்கை கரை புரண்ட
கண்களை கண்டதுண்டோ
எண்ணெய் படாத
எழில் கூந்தலை கண்டதுண்டோ
பால் இருக்கும் மனதிலே
பட்டினியோடு வயிற்றிலே
பல தேசம் கடந்து வந்த
சுவடுகள் அவன் காலிலே
வெயிலுக்கு மட்டுமல்ல குளிருக்கு
கூட அவனுக்கோரு சட்டையே
நிர்வாணமாய் உளவிய சமூகத்தின்
நடுவே ஒய்யாரமாய் ஒரு நடை
வீறு கொள்ளடா உன் ஜனனமல்ல
மரணம் ஒரு சரித்திரம்
Comments
Post a Comment