Skip to main content

ஒரு வெக்கை காடு

கிள்ளியது
கண்ணமில்லை வற்றிப்போன
சிறு குடல்தான்
சோகமாக அந்த மதி முகத்தை
பார்க்க கோணாமல்
மலைகளினால் முக்காடு
போட்டுக்கொண்டான் ஆதவனும்
கால்கிலோ அரிசி வாங்கி வா
என அவன் காதில் விழ
கலராக கண் விழிகள்
கடைத்தெரு நோக்கி ஓட்டம் ஓடின

Comments

Popular posts from this blog

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்

வேண்டும் பவனி

கடிகார முள் மேலே ஒரு கனவு கண்டேன் கலையல்லவோ சிற்பியின் கலைவண்ணமே அதெப்படி காதலென்றா கும் ஒரு நூறு கோடி புல் மீது ஒரு பதினைந்து எறும்பு நடப்பதால் வலி யென்ன விழி நீரும் விலை போகாதே மனம் கோடி மலை உச்சி கடல் சுற்றி தனி தீவில் நீ எதை தேடுவாய் பகல் எல்லாம் பசுமை கோயிலெல்லாம் கடவுள் முயன்றவனெல்லாம் முட்டாள் பாலம் கட்ட அனில் வெட்டி வெட்டி வளர்ந்ததுவே முட்டி முட்டி முறைத்ததுவே தெரு முனை குழாய்