விதை ஏதும்
உறங்காதே
விளைவுகளும்
உறங்காதே - பொன்மானே
அறுவடையை மறக்காமல்
வயலோரம் நீர் இரைத்தால்
போகம் இருக்குமடி
போனி நிரந்தரமா - கலைமானே
கெஞ்சி கேட்டேன்
வஞ்சம் போதுமடி
வண்ணம் ஏழு தானே
உந்தன் கண்ணம் காட்டுதடி
பல நூறு ஓவியங்கள் - புள்ளி மானே
Comments
Post a Comment