சாலை ஓரம்
ஒரு காலை வேளை
ஒரு காலை வேளை
நெஞ்சை உருக்கிவிட்டு
கந்தல் ஆடையிலே
கனத்து முணுமுணுத்தால்
கந்தல் ஆடையிலே
கனத்து முணுமுணுத்தால்
மேக கூட்டமெல்லாம்
மெல்ல மழை தருமோ
சின்ன கண்கள் குளமாகி
வரப்பில் வழிய கண்டேன்
மெல்ல மழை தருமோ
சின்ன கண்கள் குளமாகி
வரப்பில் வழிய கண்டேன்
நீர் தெளித்து பல
நாளிருக்கும் இவள்
பெற்ற வரமிதுவோ
நாளிருக்கும் இவள்
பெற்ற வரமிதுவோ
வெற்று காகிதத்தில்
வேதனையை தெளித்து வைத்தேன்
வேதனையை தெளித்து வைத்தேன்
Comments
Post a Comment