வெற்றிலை கொடி
அன்புடன் தழுவிய
தென்னையின் மடி
அதன் ஓலையின் நுனி
தூக்கநான்குருவியின் குடில்
காற்றில் பறக்க மனம் பதைக்கும்
நேரம் கிடைத்தால் பாருங்கள்
வாழ்க்கையின் போராட்டம்
விதை விடிவதற்குள்
முளைப்பதில்லை
ஆனால் விடியலில் தான்
முளைத்திருக்கும்
Comments
Post a Comment