பதில் கிடைக்காத கேள்விகளுக்குண்டான பதில் ஒரு நீண்ட
பயணத்தில் கிடைத்து விடும்.
உங்கள் சுயசரிதை யாரோ
ஒருவருக்கு சரித்திர பதிவு நிச்சயமாக,
அதன் ஒவ்வொரு பக்கமும்
அவருக்கு அனுபவமாக இருக்க வேண்டும்
மேகத்துக்கும் வானத்துக்கும்
வண்ணங்களை வரைந்தவன் ஒரு சிறந்த ஓவியன்
குருதிக்கும் வறுமைக்கும் வண்ணங்களை
வரைந்தவன் ஒரு வாடகை கூட்டாளி
ஞாயிரென்று பெயர் வைத்து
அன்று விடுமுறையாம், ஆதவன் என்றாவது விடுமுறை எடுத்ததுண்டா
நிலவுக்கு பாட்டி சென்றாலோ
இல்லையோ தாத்தா மட்டும் கண்டிப்பா போகலை
நடத்துனர் , யாசகம் கேட்பவன் , கடவுள் - என்னிடம் சில்லறை
இல்லை என்பதை ஞாபக படுத்துபவர்கள்
பயணத்தில் கிடைத்து விடும்.
உங்கள் சுயசரிதை யாரோ
ஒருவருக்கு சரித்திர பதிவு நிச்சயமாக,
அதன் ஒவ்வொரு பக்கமும்
அவருக்கு அனுபவமாக இருக்க வேண்டும்
மேகத்துக்கும் வானத்துக்கும்
வண்ணங்களை வரைந்தவன் ஒரு சிறந்த ஓவியன்
குருதிக்கும் வறுமைக்கும் வண்ணங்களை
வரைந்தவன் ஒரு வாடகை கூட்டாளி
ஞாயிரென்று பெயர் வைத்து
அன்று விடுமுறையாம், ஆதவன் என்றாவது விடுமுறை எடுத்ததுண்டா
நிலவுக்கு பாட்டி சென்றாலோ
இல்லையோ தாத்தா மட்டும் கண்டிப்பா போகலை
நடத்துனர் , யாசகம் கேட்பவன் , கடவுள் - என்னிடம் சில்லறை
இல்லை என்பதை ஞாபக படுத்துபவர்கள்
Comments
Post a Comment