என்னுடைய ஒரே ஆறுதல்
மாறாத வடுக்களை அவனுக்கு
பரிசாக அளித்ததில் எனக்கு
பெரும்பங்குண்டு
நினைவுக்கு வருவதெல்லாம்
இன்றளவும் இடறுதடி
உனைப் போல் எனக்கின்னொரு
பேரிழப்பேதய்யா
கேளிக்கை கூத்தெல்லாம்
இன்று நினைவுகளில் மட்டுமே உளவுதடி
அனுமதியில் எனை முந்திக்கொண்டாய்
பிறப்பிலும் இறப்பிலும்
என்னருமை சகோதரா|
Comments
Post a Comment