மழையும் இசையும்
மனதை நனைத்து விட்டு செல்லும்
வெள்ளபெருக்கு சில நேரங்களில்
வெளியில் தெரிந்து விடும்
வடிந்த நீர் சில நேரங்களில்
வயல்களில் பாயும்
கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில்
அதிகமாக இருக்கும்
அறுவடை காலம் பெரும்பாலும்
காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்
மனதை நனைத்து விட்டு செல்லும்
வெள்ளபெருக்கு சில நேரங்களில்
வெளியில் தெரிந்து விடும்
வடிந்த நீர் சில நேரங்களில்
வயல்களில் பாயும்
கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில்
அதிகமாக இருக்கும்
அறுவடை காலம் பெரும்பாலும்
காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்
Comments
Post a Comment