இவையாக
இழந்து விட்டேன்
இமைக்க கூட
மறந்து விட்டேன்
வகையாக
வண்ண மயில்
தோகையிலே மழை மேகம்
கருக்கள் கண்டேன்
மழை தானோ என்று எண்ண
மனம் இங்கு மங்கியதே
வெறும் மேகமென்று எனை
சொல்லி ஆற்றி விட்டு
மென்மேலும்
கதை சொல்லி
மழுப்பிக்கொண்டே
கடந்து விட்டேன்
Comments
Post a Comment