கோவிலில்
மட்டும் பக்தி
யாசகன் பார்வையில்
மட்டும் கருணை
தாகத்தில்
மட்டும் நீர்
சந்தோசத்தில்
மட்டும் ஆசை
உறக்கத்தில்
மட்டும் கனவு
அஃதே
ஆதியும் அந்தமும் தீர்க்கமானபின்
இடை இடையேதான்
இந்த தர்க்கம்
கோவிலில்
மட்டும் பக்தி
யாசகன் பார்வையில்
மட்டும் கருணை
தாகத்தில்
மட்டும் நீர்
சந்தோசத்தில்
மட்டும் ஆசை
உறக்கத்தில்
மட்டும் கனவு
அஃதே
ஆதியும் அந்தமும் தீர்க்கமானபின்
இடை இடையேதான்
இந்த தர்க்கம்
Comments
Post a Comment