பள்ளி வளாகம்
பலவாறு சிந்தனைகளில்
முந்தி கொண்டாய் நீ
உன் தெரு முனை
பார்வையில் நான்
பல காதம் பயணித்தேன்
அதில் சில நூறு
சறுக்கல் வேறு
வேகம் எடுக்கும்போது
எந்தன் நெஞ்சம் கொஞ்சம்
நிதானம் தப்பியதே
தெரியும் உனக்கு அதனால்
தான் எனை தெரியும் எனக்கு
மனதில் ஊஞ்சலாடுகிறது
கயிறு கட்டி தானாகவே
Comments
Post a Comment