நானாக சிரித்தாலும்
நயமாக நடந்தாலும்
நிலவோடு நிற்கின்றேன்
நில்லாமல் அலைகின்றேன்
புது முல்லை வெள்ளை
வயலோரம் பல தென்னை
வழி நெடுக ஓடும் வாத்து
வலது கண்ணாடி பிம்பம்
வண்ணம் காட்டும் சாரல்
சொல்லாமல் போனதெல்லாம்
உன்னோடு மட்டுமில்லை
என்னோடும் இடி மழையே
அதை அவளோடு விட்டு
வைத்தேன் கனவோடு
காத்திருப்பேன்
நயமாக நடந்தாலும்
நிலவோடு நிற்கின்றேன்
நில்லாமல் அலைகின்றேன்
புது முல்லை வெள்ளை
வயலோரம் பல தென்னை
வழி நெடுக ஓடும் வாத்து
வலது கண்ணாடி பிம்பம்
வண்ணம் காட்டும் சாரல்
சொல்லாமல் போனதெல்லாம்
உன்னோடு மட்டுமில்லை
என்னோடும் இடி மழையே
அதை அவளோடு விட்டு
வைத்தேன் கனவோடு
காத்திருப்பேன்
Comments
Post a Comment