வேலி இல்லா வயலொன்று
எனை மேயுதடி ,
மயக்கம் கொண்டு நானும்
சொக்கி நின்றேன்
அவள் நித்திரைக்குள்
நுழைந்துவிட்டேன்
நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
Comments
Post a Comment