மழைக்காக ஒதுங்கவில்லை
மழையென்று ஒதுங்கி நின்றேன்
மின்னல் கண்களில் பூக்க கண்டேன்
சாரல் சன்னலை தாண்டவில்லை
படகெல்லாம் கரைகளை சேரவில்லை
வானம் இன்னமும்
அவ்வப்போது மத்தளம் இட்டது
மண் வாசனை நினைவில்
உள்ளது அதை மறவாமல்
நடையை கட்டினேன்
ஒரு ரோஜா பாலைவனத்தை
நோக்கி
Comments
Post a Comment