கண்ணாடி
ஓடு
ஒரு கற்றை
நிலவு
ஓராயிரம்
மின்னல்
மனதிலுன்
பிம்பம்
கூச்செரியும்
ரோமம்
அங்கங்கே
அலை
உருவாகும்
மனம்
சில நேரம்
பயணப்பட்டிருக்கும்
அது ஒரு
மழையில் அமிழாத
மழலை
காதல்
கப்பல்
நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே
Comments
Post a Comment