ஒரு சாலை மழைக் காலம்
சில தூரல் இசையோடு இயல்பாக
குளிர் காயும்- காகம்
சிறகெல்லாம் மழைத் துளிகள்
சளைக்காமல் உலர வைத்தாள்
கரிய மேகம் மூட கண்டு
சில நேரம் திகைத்து நின்றாள்
மறக்காதே மரம் இருக்கு கொஞ்சம்
குடை போலே - இருந்த்தாலும்
பறந்த்தாலே மழை வந்ததும் சிறகடித்து
Comments
Post a Comment