Skip to main content

பிரம்மம்

 ஒரு சாலை மழைக் காலம்


சில தூரல் இசையோடு இயல்பாக

குளிர் காயும்- காகம் 


சிறகெல்லாம் மழைத் துளிகள்

சளைக்காமல் உலர வைத்தாள்


கரிய மேகம் மூட கண்டு

சில நேரம் திகைத்து நின்றாள்


மறக்காதே மரம் இருக்கு கொஞ்சம்

குடை போலே - இருந்த்தாலும்


பறந்த்தாலே மழை வந்ததும் சிறகடித்து

Comments

Popular posts from this blog

மின்மினி

நிலவோடு ஒரு நாளை கடக்காமல் விரியாது என் படுக்கை பகல்போல் வெளிச்சம் கண்டேன் பல காலம் நிறங்கள் கண்டேன் இடயிடையே இலக்கம் கண்டேன் ஒன்றுமொன்றுமாய் மயக்கம் கொண்டேன் கதவோடு மறையாதே சன்னல்கள் மறுக்காதே சேவலோடு கடைத் தெருவும் கூவி விட்டது உணர்ந்துவிட்டேன் உளரிவிட்டேன் உறவெல்லாம் ஒன்றாய் சேர்க்கும் உபாயம் கண்டு விட்டேன் கலாபம் ஏந்தி நிற்க்கும் கனாவில் விண்மீன்கள் நீந்தி போகும் மின்மினியாய் வேடிக்கை பார்த்தேன்

நீலமாய் கடலொன்றை

விலக்கினால் விலகலாம் வலியெல்லாம் தாங்குமா உன் இதயம்தான் அதன் சுவர்களே வெளிப்பூச்சம்மா கனவுகள் களையலாம் கவிதைகள் நெருடுதே உயிர்வரை குழம்பினேன் தவறென்ன தவறினேன் தலையணை வெறுமையே தலைக்கணம் ஒதுக்கினேன் நீலமாய் கடலொன்றை நெஞ்சுக்குள்ளே காண்கிறேன் உயிர்வரை உவர்க்குதே உறக்கத்தில் உளறினேன் உன் தனிமையை கேட்டுத்தான் என் இளமையும் தவிக்குதே நடப்பதை ரசிகனாய் எனக்குள்ளே நடிக்கிறேன் நடனங்கள் இடைவெளி கடக்கையில் வியக்கிறேன்

Bad Sculpture

விழி கொண்டு செதுக்கும்  பேசவும் தெரிந்த சிலைகளின் கபடம் ஒரு காவியம் படம் முழுக்க காடு அதில் அசையாத ஒரு மான் அதன் சிரசில் ஒரு வண்டு முறுக்கானது நாண்தான் அதன் பலன் என்றும்  வில் தான் மனம் கூட அந்த வில் தான் உன் முறைப்பென்றும் என் பலன் தானே அடியே அதில் கொஞ்சம் ரணம் பூசு வானம் என்றும் ஜன்னல் காற்று https://www.amazon.in/dp/B07JL4FDWV