இதைக் கொஞ்சம் நெஞ்சம் மறந்து போவதில்லை மயக்கங்களும் தயக்கங்களும் கலந்து போன தென்னை பார்வைகளும் வார்த்தைகளும் கடந்து போன துன்னை வைத்திருந்தேன் நினைவுகளில் இரவுகள் எனக் கில்லை வாங்கினேன் பகலிடம் இரவல் கனவுகள் அதிலில்லை இறுதிவரை இதைக் கொஞ்சம் நெஞ்சம் மறக்கப் போவதில்லை